/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த முதியவர் யார் போலீஸ்விசாரணை
/
இறந்த முதியவர் யார் போலீஸ்விசாரணை
ADDED : ஜன 19, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த முதியவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ஆம்பூர் சாலையில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

