sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கார் மோதி தொழிலாளி பலி

/

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர், : பாகூர், மாரி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 70; சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நோணாங்குப்பம் மேம்பாலத்தில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதியதுடன், அவ்வழியாக வந்த தமிழக அரசு பஸ் மீதும் மோதியது.

இந்த விபத்தில் செல்வராஜ் படுகாயமடைந்தார்.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar