sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கடன் கொடுத்தவர் நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 31; இவர் பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்தார். இந்நிலையில், கடனாக பணம் கொடுத்தவர், நெருக்கடி கொடுத்து, அவமானப்படுத்தினார் என அவரது மனைவியிடம் கூறி விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது மனைவி, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அந்த நேரத்தில், மணிகண்டன் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதா கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar