sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆராதனை விழா

/

ஆராதனை விழா

ஆராதனை விழா

ஆராதனை விழா


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லலிதாம்பிகை தேவசிவாகம் டிரஸ்ட் சார்பில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 30வது ஆண்டு ஆராதனை விழா நடந்தது.

புதுச்சேரி - திண்டிவனம், மொரட்டாண்டி டோல்கேட் அருகே விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில், தட்சணாமூர்த்தி 18 சித்தர் மகா மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, வச்சலா சிதம்பர குருக்கள் தலைமை தாங்கினார்.

வேத விற்பன்னர், பாடசாலை ஆசிரியர் கீதா சங்கர குருக்கள், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் சிலையை திறந்து வைத்தார்.

பின், கீதாராம சாஸ்திரிகள், மொரட்டாண்டி பிரத்திங்கரா காளி கோவில் நிறுவனர் ஜனார்த்தன சுவாமிகள் ஆகியோர் தலைமையில் மருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் நடந்தது.

கீதாராம குருக்கள், சித்தார்த், தலைவர் சீனிவாசன், கல்யாணம், வேதராமன், நாகராஜன், சுவாமிநாதன், முரளி ராஜகோபால், ஆனந்த பத்மநாபன், சீத்தாராமன், ரகோத்தமன், ரவி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவ சிலைக்கு மலர் அஞ்சலி, புஷ்ப வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சாம வேத பாராயணம், குரு ஆராதனை, பந்துமித்ர போஜனம் நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar