sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு '10 ஆண்டு'

/

பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு '10 ஆண்டு'

பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு '10 ஆண்டு'

பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு '10 ஆண்டு'


ADDED : ஜன 24, 2024 01:07 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த 48 வயது தனியார் நிறுவன ஊழியர், 2020 அக்டோபரில், வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து, மனைவி, மகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், மனமுடைந்த அவரின் மகள், தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கரணை போலீசார் இது குறித்தும் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமி தற்கொலை வழக்கில், விசாரணை முடிந்து குற்றம் நிருபிக்கப்பட்டதால், சுரேஷுக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு, அபராத தொகையில், 6,000 ரூபாய் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், அவரை, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us