sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊராட்சி தலைவி கணவர் மீது மரத்தை வெட்டியதாக வழக்கு

/

ஊராட்சி தலைவி கணவர் மீது மரத்தை வெட்டியதாக வழக்கு

ஊராட்சி தலைவி கணவர் மீது மரத்தை வெட்டியதாக வழக்கு

ஊராட்சி தலைவி கணவர் மீது மரத்தை வெட்டியதாக வழக்கு


ADDED : பிப் 01, 2024 10:47 PM

Google News

ADDED : பிப் 01, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே பருக்கல் கிராமத்தில், தனிநபருக்கு சொந்தமான மரங்களை வெட்டியதாக, ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சிறுபாக்கம் அருகே பருக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 53. இவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பரங்களை, பருக்கல் ஊராட்சி தலைவி பிரபாவதியின் கணவர் சிவக்குமார் என்பவர், அனுமதியின்றி வெட்டி அகற்றியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கம், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், சிவக்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us