sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் இணைப்பு கிடைக்காததால் ரேஷன் கடை திறப்பதில் தாமதம்

/

மின் இணைப்பு கிடைக்காததால் ரேஷன் கடை திறப்பதில் தாமதம்

மின் இணைப்பு கிடைக்காததால் ரேஷன் கடை திறப்பதில் தாமதம்

மின் இணைப்பு கிடைக்காததால் ரேஷன் கடை திறப்பதில் தாமதம்


ADDED : ஜூன் 18, 2025 02:02 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:-கருங்குழி பேரூராட்சியில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடை மின் இணைப்பு இல்லாததால், மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படாமல், பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.

மதுராந்தகம் அருகேயுள்ள கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 9.40 லட்சம் ரூபாய் ஒதுக்கி புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us