sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்கசிவால் தீ விபத்து மூதாட்டி பலி

/

மின்கசிவால் தீ விபத்து மூதாட்டி பலி

மின்கசிவால் தீ விபத்து மூதாட்டி பலி

மின்கசிவால் தீ விபத்து மூதாட்டி பலி


ADDED : ஜன 23, 2024 04:50 AM

Google News

ADDED : ஜன 23, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு : சூணாம்பேடு காலனி, அருணாச்சலபுரம் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பூபதி, 74. இவர், குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ௯:௩௦ மணிக்கு, வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த போது, வீட்டில் இருந்த ரேடியோவில் மின்கசிவு ஏற்பட்டு, குடிசை தீப்பற்றி எரிந்தது.

குடிசை தீப்பற்றி எரிவதை கண்ட உறவினர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உள்ளே சென்று பார்த்தபோது, வயது முதிர்வு காரணமாக வெளியே வர முடியாமல், தீ விபத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சூணாம்பேடு போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us