sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர்க்கும் கூட்டம் 256 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர்க்கும் கூட்டம் 256 மனுக்கள் ஏற்பு

குறைதீர்க்கும் கூட்டம் 256 மனுக்கள் ஏற்பு

குறைதீர்க்கும் கூட்டம் 256 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜன 23, 2024 05:37 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, சப் -- கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சாலை, குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா மாற்றம், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 256 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் மனு மீது விசாரணை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க, சமூக நலத்துறை மற்றும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பின், அந்த பெண்ணிடம் விசாரித்த சமூக நலத்துறை அதிகாரிகள், வரும் 24ம் தேதி அலுவலகம் வர வேண்டும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us