ADDED : ஜன 23, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஒரு வாரமாக வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 7.8 கிலோ கஞ்சா, 4.6 கிலோ மெத் ஆம்பெட்டமைன், 1 கிலோ கோக்கைன்ஆகியவற்றை பறிமுதல் செய்து உள்ளனர்.

