sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  

/

தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  

தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  

தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  


ADDED : ஜூன் 26, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 45; மேஸ்திரி. இவர், பெரம்பூர் ஆனந்தவேலு தெருவில் கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். அவருடன், 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி பணி புரிகின்றனர்.

தொழிலாளர்கள் அனைவரும், வேலை முடித்து நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வேலை செய்யும் நபர்களின் ஆறு மொபைல்போன்கள் மற்றும் பணத்துடன் மணிபர்ஸ் திருட்டு போயிருந்தது.

இது குறித்து சம்பத்குமார் செம்பியம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us