sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அம்மை நோயால் குழந்தை பலி

/

அம்மை நோயால் குழந்தை பலி

அம்மை நோயால் குழந்தை பலி

அம்மை நோயால் குழந்தை பலி


ADDED : ஜன 23, 2024 12:16 AM

Google News

ADDED : ஜன 23, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ.நகரில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் தங்கி, சாட்டை அடிக்கும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செல்வம் என்பவரின் ஒன்றரை வயது மகன் அசோக், கடந்த இரண்டு வாரங்களாக, அம்மை நோயால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தங்க வைக்கப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.

நேற்று மதியம், சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us