sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தீக்குளிப்பதாக மிரட்டிய பணிப்பெண் மீது புகார்

/

தீக்குளிப்பதாக மிரட்டிய பணிப்பெண் மீது புகார்

தீக்குளிப்பதாக மிரட்டிய பணிப்பெண் மீது புகார்

தீக்குளிப்பதாக மிரட்டிய பணிப்பெண் மீது புகார்


ADDED : பிப் 02, 2024 12:19 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆழ்வார்பேட்டை, சென்னை ஆழ்வார்பேட்டை, முராயஸ் கேட் சாலையை சேர்ந்தவர் தீன தயாளன். சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகள் அபர்ணா, 60, மருத்துவர்.

இவர்களது வீட்டில் சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரி, 50, என்பவர், 36 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.

தீன தயாளன் இறந்ததால், அவரது மகள் அபர்ணா, வீட்டை விற்றுவிட்டு கர்நாடகாவிற்கு செல்ல உள்ளார். கிருஷ்ணகுமாரிக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு அபர்ணா காசோலை வழங்கியுள்ளார்.

ஆனால், தனக்கு வழங்கிய பணம் போதாது எனக்கூறி, மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, கிருஷ்ணகுமாரி பணம் கேட்டு மிரட்டுவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அபர்ணா புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us