sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீசிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'

/

போலீசிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'

போலீசிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'

போலீசிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'


ADDED : ஜன 24, 2024 12:33 AM

Google News

ADDED : ஜன 24, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கிருஷ்ணன். இவர் வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அங்கு மதுபோதையில் இருந்த மர்ம நபர், காவலரை அநாகரிகமாக திட்டியதால் அவரை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் மீண்டும் மர்ம நபர் காவலர் கிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியை சேர்ந்த முனியன், 34 என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us