sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செம்பாக்கத்தில் பூங்காக்கள் பராமரிப்பில் மெத்தனம்

/

செம்பாக்கத்தில் பூங்காக்கள் பராமரிப்பில் மெத்தனம்

செம்பாக்கத்தில் பூங்காக்கள் பராமரிப்பில் மெத்தனம்

செம்பாக்கத்தில் பூங்காக்கள் பராமரிப்பில் மெத்தனம்


ADDED : ஜன 23, 2024 12:20 AM

Google News

ADDED : ஜன 23, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பாக்கம், தாம்பரத்தின் அடையாளமாக திகழும், முத்துரங்கம் மற்றும் காந்தி பூங்காக்கள் சீரழிந்து, துர்நாற்றம் வீசுகிறது.

மூன்றாவது மண்டலம், செம்பாக்கத்தில் ராதேஷ் ஷியாம் அவென்யூ, ஸ்டெல்லஸ் அவென்யூ பாரதியார், அப்துல்கலாம், ஆலவட்டம்மன் கோவில், கவுசிக் அவென்யூ, சீனிவாசன் நகர், அன்னை அஞ்சுகம் ஆகிய பூங்காக்கள், இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளன.

விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்துள்ளன. மின் விளக்குகள் எரிவதில்லை. செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி, விஷ ஜந்துகளின் புகலிடமாகியுள்ளன. இதனால், நடைபயிற்சி செய்வோர் பயந்து செல்கின்றனர்.

இதுகுறித்து, மண்டல அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், பூங்காக்களை சீரமைத்து பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மூன்றாவது மண்டலத்தில் உள்ள பூங்காக்களை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us