sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : மே 23, 2025 11:56 PM

Google News

ADDED : மே 23, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :தி.நகர், டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் திரிஷா, 23. அவரது கணவர், ஒன்பது மாதங்களுக்கு முன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால், பாண்டிபஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 21ம் தேதி அன்று இரவு வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்போது, அவரது கணவரின் உறவினர் கோபி என்பவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த திரிஷா, ஏன் தகராறு செய்கிறீர்கள் என, தட்டிக் கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த கோபி, ஆபாசமாக பேசி கீழே தள்ளியதுடன், செங்கல்லை எடுத்துக்காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.

தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கொலை மிரட்டல் விடுத்த கோபி, 21 என்பவரை நேற்று கைது செய்தனர். கைதான கோபி மீது, ஏற்கனவே, இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

**






      Dinamalar
      Follow us