sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டீக்கடை காரரிடம் பணம் பறித்தவர் கைது

/

டீக்கடை காரரிடம் பணம் பறித்தவர் கைது

டீக்கடை காரரிடம் பணம் பறித்தவர் கைது

டீக்கடை காரரிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : மார் 26, 2025 12:17 AM

Google News

ADDED : மார் 26, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை,

சென்னை பாடி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜா, 27. இவர் அமைந்தகரை பி.பி., கார்டன், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டீ கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற நபர், பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்கவில்லை.

இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ராஜாவை தாக்கி, அவரிடம் இருந்த 850 ரூபாயை பறித்து தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின்படி அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், ரகளையில் ஈடுபட்டது அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையை சேர்ந்த சூர்ய நாதன், 20 என, தெரியவந்தது. பழைய குற்றவாளியான அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us