sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பட்டாசு கடைகளுக்கு ஒரு வாரத்தில் இடம்

/

பட்டாசு கடைகளுக்கு ஒரு வாரத்தில் இடம்

பட்டாசு கடைகளுக்கு ஒரு வாரத்தில் இடம்

பட்டாசு கடைகளுக்கு ஒரு வாரத்தில் இடம்


ADDED : செப் 24, 2025 03:27 AM

Google News

ADDED : செப் 24, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க, ஒரு வாரத்தில் இடம் ஒதுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை என்.எஸ்.சி., போஸ் சாலையில், ஏழு தெருக்களில் கடை வைத்துள்ள பட்டாசு வியாபாரிகளுக்கு, தீவுத்திடலில் தனி இடம் ஒதுக்கக் கோரி, பட்டாசு வியபாாரிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தீவுத்திடலில் பட்டாசு கடைகளுக்கு ஒரு வாரத்தில் இடம் ஒதுக்கப்படும் என, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, வியாபாரிகளின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us