sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

/

பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை


ADDED : ஜன 14, 2024 02:36 AM

Google News

ADDED : ஜன 14, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமாபுரம், ராமாபுரம், அன்னை சத்யா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 41; கட்டட தொழிலாளி. இவரது மகன் ஆதித்யா, 13. இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆதித்யா தன் தாய் நித்யாவின் மொபைல் போனை வாங்கி, வீடியோ பார்ப்பது வாடிக்கை. இதை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால், மனமுடைந்த ஆதித்யா, நேற்று முன்தினம் பள்ளிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தார். தாய் தந்தை பணிக்கு சென்றனர். பள்ளிக்கு சென்ற ஆதித்யாவின் தம்பி ரூபேஷ், மாலை வீடு திரும்பியபோது, ஆதித்யா தன் தாயின் புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

ராமாபுரம் போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us