sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரியாணி சாப்பிட்டோர் மயக்கம்

/

பிரியாணி சாப்பிட்டோர் மயக்கம்

பிரியாணி சாப்பிட்டோர் மயக்கம்

பிரியாணி சாப்பிட்டோர் மயக்கம்


ADDED : ஜன 19, 2024 12:32 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் நந்தகுமார், 27.

இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர் அஜய், 28, என்பவருடன், திருமங்கலத்தில் உள்ள 'கொரா புட்ஸ்' வளாகத்திலுள்ள உணவகத்தில், 'சிக்கன் பிரியாணி' சாப்பிட்டுள்ளார்.

அங்கேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது, அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும், உணவகத்தின் மீது, திருமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us