sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

/

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்


ADDED : செப் 26, 2025 02:25 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அபராதம் இல்லாமல் வரி செலுத்த வசதியாக, வரும் ஞாயிற்றுக் கிழமையும் வரி வசூல் மையங்கள் திறந்திருக்கும் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தில், 2025 - -26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான வரி மற்றும் கட்டணத்தை, வரும் 30ம் தேதிக்குள், அபராதம் இல்லாமல் செலுத்தலாம்.

இதற்கு வசதியாக, விடுமுறை நாளான 28ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை, வரி வசூல் மையங்கள் இயங்கும் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us