sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு

/

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு


ADDED : ஜன 23, 2024 01:52 AM

Google News

ADDED : ஜன 23, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின், அவசர சிகிச்சைப்பிரிவுசார்பில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குநடந்தது.

மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்களின் பங்கு குறித்து விளக்கினர்.

அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர் மஞ்சுநாதன், விபத்தில் ஆரம்ப கால நிலையை கையாளும் முறை பற்றியும், நோயாளிகளின் மருத்துவ உதவி தேவையின் அவசரத்திற்கு ஏற்பவரிசைப்படுத்துதல் பற்றியும்ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விளக்கினார்.

அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர் பார்த்திபன், கோல்டன் ஹவரில் உடனடி மருத்துவ உதவியின் அவசியும், அடிப்படை உயிர்காக்கும் நுட்பங்கள் குறித்து பேசினார்.கோவையை சேர்ந்த, 70 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கருத்தரங்கில்கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us