sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மது அருந்திய வாலிபர் மரணம்

/

மது அருந்திய வாலிபர் மரணம்

மது அருந்திய வாலிபர் மரணம்

மது அருந்திய வாலிபர் மரணம்


ADDED : ஜூன் 30, 2025 06:25 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

திண்டுக்கல் மாவட்டம் கோட்டூர் மைக்கேல் பாளையத்தை சேர்ந்தவர் டேவிட் ஆரோக்கியம், 22.

இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் டேவிட் ஆரோக்கியம், நண்பர் முருகனுடன் சேர்ந்து மது அருந்தினார்.

அப்போது திடீரென டேவிட் ஆரோக்கியம் மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.

உறவினர்கள் புகாரின் பேரில் வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us