sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி

/

புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி

புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி

புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி


ADDED : பிப் 12, 2024 01:13 AM

Google News

ADDED : பிப் 12, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரூர்:நரசீபுரம், சின்னாறு அணைக்கட்டு பகுதியில், புதை மணலில் சிக்கி, கல்லுாரி மாணவர் பலியானார்.

சின்னவேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்த திருமூர்த்தி மகன், மனோ, 19; சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி.,(சி.ஏ.,) இரண்டாமாண்டு படித்து வந்தார்.

நேற்று நண்பர்கள் 17 பேருடன், தொண்டாமுத்துார் அடுத்த நரசீபுரம் சென்றார். அங்கு, சின்னாறு அணைக்கட்டு பகுதியில் குளிக்கும்போது, மனோ உள்ளிட்ட மூவர், புதை மணலில் சிக்கிக்கொண்டனர். கூச்சல் கேட்டு அருகில் இருந்து வந்த விவசாயிகள், இருவரை உயிருடன் மீட்டனர்; மனோ பலியானார்.

தொண்டாமுத்துார் தீயணைப்பு துறையினர், மனோவின் உடலை மீட்டனர். ஆலாந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us