sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்

/

மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்

மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்

மீண்டும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண வலியுறுத்தல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்: நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரைக்கு, கே.வி.கே., நகரில் உள்ள நீருந்து நிலையத்தில் இருந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

சரி வர குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், கடந்த மார்ச் மாதம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போதும், இப்பிரச்னை நிலவுகிறது. ஆனால், கப்பளாங்கரையில் உள்ள நீருந்து நிலையத்தில் இருந்து, மெட்டுவாவி, வடசித்தூர், பனப்பட்டி, பெரியகளந்தை, மன்றாம்பாளையம் ஆண்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே, கப்பளாங்கரை நீருந்து நிலையத்திலிருந்து வழங்கினால் உபயோகமாக இருக்கும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar