sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டில் குப்பை வீசியதால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம்

/

ரோட்டில் குப்பை வீசியதால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம்

ரோட்டில் குப்பை வீசியதால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம்

ரோட்டில் குப்பை வீசியதால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம்


ADDED : மார் 25, 2025 06:32 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி, 42வது வார்டு, தவசி நகர் பகுதியில் சந்தைப்பேட்டை செயல்படுகிறது. இங்கு உருவாகும் குப்பையை ரோட்டில் வீசுவதாகவும், தீ வைத்து எரிப்பதாகவும் புகார் எழுந்தது.

மேற்கு மண்டல சுகாதார அலுவலர் வீரன், சந்தைப்பேட்டையில் நேற்று ஆய்வு செய்தார்.

குப்பையை முறையாக அகற்றாமல் இருந்ததற்காக, ஏலதாரருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

குப்பையை தரம் பிரிப்பது, எரிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us