sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நில அளவீடு செய்ய புதிய வசதி துவக்கம்

/

நில அளவீடு செய்ய புதிய வசதி துவக்கம்

நில அளவீடு செய்ய புதிய வசதி துவக்கம்

நில அளவீடு செய்ய புதிய வசதி துவக்கம்


ADDED : பிப் 01, 2024 11:56 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in.citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கப்பட்டிருக்கிறது.

நில அளவை செய்வதற்கான கட்டணத்தை வங்கிகளுக்கு சென்று செலுத்த வேண்டியதில்லை; இணைய வழியிலேயே கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.

நில அளவை செய்த பின், மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை, https://eservices.tn.gov.in என்ற இணைய வழி சேவை மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us