sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய கூடைப்பந்து போட்டியில் காரமடை மாணவி வெற்றி

/

தேசிய கூடைப்பந்து போட்டியில் காரமடை மாணவி வெற்றி

தேசிய கூடைப்பந்து போட்டியில் காரமடை மாணவி வெற்றி

தேசிய கூடைப்பந்து போட்டியில் காரமடை மாணவி வெற்றி


ADDED : அக் 14, 2025 09:23 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; 13 வயதிற்கு உட்பட்ட 50வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி உத்திரகாண்ட் டேராடூனில் நடைபெற்றது.

இதில் காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி 8ம் வகுப்பு மாணவி தக்ஸதா, தமிழ்நாடு பெண்கள் அணியில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் அந்த அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.

தமிழ்நாடு அணிக்காக தனது பங்களிப்பை வழங்கி விளையாடிய பள்ளி மாணவியை பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, பொருளாளர் ரத்தினசாமி, செயலாளர் ராஜேந்திரன்,நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் மற்றும் பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us