sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

/

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஜன 23, 2024 12:08 AM

Google News

ADDED : ஜன 23, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்;மனைவியை கொலை செய்த கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் லாட்டூரை சேர்ந்த கர்மா நாயக் மகன் சுதர்சன் நாயக், 33. இவர் குடும்பத்துடன் சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த, 2021 ஜன., 3ம்தேதி, தனது மனைவியை கொலை செய்தார். அந்த வழக்கில், சூலூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சூலூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. சுதர்சன் நாயக்கிற்கு, ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறப்பான முறையில் புலன் விசாரணை செய்த அதிகாரி மற்றும் சாட்சிகளை முறையாக கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸ்காரர் பிரபுவுக்கு, எஸ்.பி., பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us