sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

என்.ஜி.பி., கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு

/

என்.ஜி.பி., கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு

என்.ஜி.பி., கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு

என்.ஜி.பி., கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு


ADDED : பிப் 02, 2024 12:02 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரியின்செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் 'எட்ஜ்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வகத்திற்கான சிறப்பு மையத்தின் திறப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை, கடந்த எட்ஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வகத்திற்கான சிறப்பு மையத்தை 'பெங்களூரு டிஜிடோடு டெக்னாலஜிசுடன் இணைந்து துவக்கியுள்ளது.

இது மாணவர்களிடையே எட்ஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவன செயலாளர் தவமணி, கல்வி இயக்குனர் மதுரா, தலைமை நிர்வாக அலுவலர்கள் புவனேஸ்வரன், நடேசன், டிஜிடோடு டெக்னாலஜிஸ் தொழில்நுட்ப இயக்குனர், ரோகித் பிரஜபதி ஆகியோர் மையத்தை துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us