sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு

/

ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு

ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு

ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு


ADDED : செப் 26, 2025 05:19 AM

Google News

ADDED : செப் 26, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிராமப்புற ரோடு சேதமடைவதால் அதை சீரமைத்து தரக்கோரி மக்கள் சார்பில், பி.டி.ஓ., விடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு, கவியரசு என்பவர் கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.

மனுவில், சங்கராயபுரம் பிரிவு முதல் கல்லுக்குழி வரை உள்ள தார் ரோட்டில் அதிக அளவு விவசாயிகள் செல்கின்றனர். இந்த ரோடு சீரமைப்பு செய்யப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகிறது.

மேலும், இந்த ரோட்டில் விவசாயிகள் சென்று வர பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு, தினசரி பெரிய அளவிலான கனரக வாகனங்களில், அதிக பாரம் ஏற்றி செல்வதால், இந்த தார் ரோடு கூடுதலாக சேதம் அடைகிறது.

எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai