sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை

/

குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை

குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை

குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை


ADDED : செப் 09, 2025 10:26 PM

Google News

ADDED : செப் 09, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பொது இடத்தில் குப்பை கொட்டினால் போலீஸ் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என, பிளிச்சி ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி பகுதியில் பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்தந்த பகுதி குடியிருப்புகளில் குப்பைகளை சேகரிக்க ஊராட்சி, ஊழியர்களை நியமனம் செய்த பிறகும், பொது இடங்களில் குப்பை கொட்டும் போக்கு தொடர்ந்தது. இதையடுத்து பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் பொது இடத்தில் குப்பை கொட்டாதீர்கள். மீறி குப்பைகளை கொட்டினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இந்த இடம் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுவதால், காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்று, அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us