sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாய்க்காலில் மிதந்த மாணவர் சடலம் மீட்பு

/

வாய்க்காலில் மிதந்த மாணவர் சடலம் மீட்பு

வாய்க்காலில் மிதந்த மாணவர் சடலம் மீட்பு

வாய்க்காலில் மிதந்த மாணவர் சடலம் மீட்பு


ADDED : மார் 25, 2025 09:54 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் மிதந்த கல்லுாரி மாணவர் சடலம் மீட்கப்பட்டது.

சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் வாலிபர் சடலம் மிதப்பதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் நேற்று கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

விசாரணையில், சேலம் மேட்டூரை சேர்ந்த செல்வம் மகன் தரணிதரன், 18 என்பதும், பொள்ளாச்சியில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் எனவும் தெரிந்தது.

சக மாணவர்களுடன் வாய்க்காலில் குளிக்க சென்றபோது, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us