sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயி பறிகொடுத்த 40 சவரன்

/

விவசாயி பறிகொடுத்த 40 சவரன்

விவசாயி பறிகொடுத்த 40 சவரன்

விவசாயி பறிகொடுத்த 40 சவரன்


ADDED : ஜன 21, 2024 04:45 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன், 68; விவசாயி. இவர், 16ம் தேதி மனைவி விசாலாட்சியுடன், சிதம்பரத்தில் உள்ள இரண்டாவது மகள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.

நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

சுப்புராயன் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகை, 70,000 ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது.

விருத்தாசலம் பொறுப்பு டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us