sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை

/

தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை

தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை

தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை


ADDED : பிப் 02, 2024 03:55 AM

Google News

ADDED : பிப் 02, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், புவனகிரி பேரூராட்சி பகுதியில் பகலில் எரியும் தெரு விளக்குகள், கண்காணித்து ஒழுங்கு படுத்தப்பட்டது.

புவனகிரி பேரூராட்சி சாலை பகுதிகளில் தெரு விளக்குகள் இரவு, பகலாக எரிந்து வருவதால் மின்சாரம் விரயமாகி வருகிறது.

குறிப்பாக மேல் புவன கிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களிலும், புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளிலும் மின்விளக்குகள் எரிந்ததால் மக்கள் வரிப்பணம் விரயமாகியது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நேற்று புவனகிரி பேரூராட்சி சேர்மன் கந்தன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கண்காணித்து ஊழியர்கள் மூலம் பகலில் எரியும் விளக்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட செய்தனர்.






      Dinamalar
      Follow us