sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 02, 2024 12:05 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: பட்டியலின மாணவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தி.மு.க., அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடியில், கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர்ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், வினோத், கமலக்கண்ணன், நகர செயலாளர்கள் வடலுார் பாபு, நெய்வேலி கோவிந்தராஜ், ஒன்றிய சேர்மன் கலையரசி கோவிந்தராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அவைத் தலைவர் முத்துலிங்கம், மாவட்ட இணை செயலாளர் பிரேமா மோகன், துணைச் செயலாளர்கள் ஞானசெல்வி கல்யாணசுந்தரம், கோவிந்தராஜ், பொருளாளர் தேவநாதன், நெய்வேலி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வெற்றிவேல், தேவானந்தம், ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us