sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

/

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 14, 2024 04:31 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் பார்வையற்றோர் அரசு தொடக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டில், கடலுாரில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணி, மாதம் 12 ஆயிரம் மதிப்பூதியத்தில் நிரப்பப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான இளநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோர், தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, வில்வ நகர், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலூர்- 607001 என்ற முகவரிக்கு வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us