sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பா.ம.க., வினர் 250 பேர் மீது வழக்கு

/

பா.ம.க., வினர் 250 பேர் மீது வழக்கு

பா.ம.க., வினர் 250 பேர் மீது வழக்கு

பா.ம.க., வினர் 250 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 22, 2025 01:51 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 250 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுாரில் மாவட்ட பா.ம.க., ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ம.க.,தலைவர் அன்புமணிக்கு, பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில பொருளாளர் திலகபாமா, தாமரைக்கண்ணன், சகாதேவன், ராஜசேகர் உட்பட 250 பேர் மீது கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us