sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா பதுக்கல் ஒருவர் மீது வழக்கு

/

குட்கா பதுக்கல் ஒருவர் மீது வழக்கு

குட்கா பதுக்கல் ஒருவர் மீது வழக்கு

குட்கா பதுக்கல் ஒருவர் மீது வழக்கு


ADDED : மே 10, 2025 12:31 AM

Google News

ADDED : மே 10, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

வடலுார் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கியது தெரிந்தது.

இது தொடர்பாக ஆர்.கே. நகரை சேர்ந்த பிரகாஷ், 35, என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 3,000 ரூபாய் மதிப்புள்ள 375 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us