sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரிவு உபசார விழா

/

பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா


ADDED : ஜூன் 28, 2025 07:03 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சரண்யா இடமாறுதலையொட்டி பிரிவு உபசார விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கடலுார் மாவட்ட வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டராக பதவி வகித்து வந்தவர் சரண்யா. இவர் ஆவடி மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். அதையொட்டி கூடுதல் கலெக்டர் சரண்யாவிற்கு பிரிவு உபசார விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அனு முன்னிலை வகித்தார். பயிற்சி கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர்கள் வாழ்த்திப் பேசினர்.






      Dinamalar
      Follow us