sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடிகால் துார்வாரும் பணி கிடப்பில்; கிராமத்தில் தண்ணீர் புகும் அபாயம்

/

வடிகால் துார்வாரும் பணி கிடப்பில்; கிராமத்தில் தண்ணீர் புகும் அபாயம்

வடிகால் துார்வாரும் பணி கிடப்பில்; கிராமத்தில் தண்ணீர் புகும் அபாயம்

வடிகால் துார்வாரும் பணி கிடப்பில்; கிராமத்தில் தண்ணீர் புகும் அபாயம்


ADDED : மே 27, 2025 11:16 PM

Google News

ADDED : மே 27, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே ஆணைவாரி ஓடை வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி பாதியிலே கிடப்பில் போட்டதால் மழை நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் உள்ளது.

சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி ஓடை வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி பாதியிலேயே நிற்கிறது. கடந்தாண்டு தட்டானோடையில் துவங்கி தர்மநல்லுார், பெரியநற்குணம் வரை விருத்தாசலம் பொதுப்பணித்துறையும், பெரியநற்குணத்திலிருந்து சின்னகுப்பம் ஆணைவாரி வரை சிதம்பரம் பொதுப்பணித்துறையும் சேர்ந்து வாய்க்கால் துார்வாரும் பணியை செய்தது.

ஆனால், துார்வாரும் பணியை சரியாக செய்யவில்லை. கடந்த வாரம் ஒருநாள் இரவு விடிய விடிய பெய்த கோடை மழையால் விவசாய நிலங்களிலிருந்து வெளியேறி மழைநீர் ஆணைவாரி ஓடையில் தேங்கி வடியாமல் நாள் கணக்கில் நிற்கிறது. இதனால், மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து ஆணைவாரி ஓடையை முறையாக துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us