sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலத்தில் சமத்துவ பொங்கல் 

/

விருத்தாசலத்தில் சமத்துவ பொங்கல் 

விருத்தாசலத்தில் சமத்துவ பொங்கல் 

விருத்தாசலத்தில் சமத்துவ பொங்கல் 


ADDED : ஜன 14, 2024 04:39 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் பி.எஸ் ஸ்மார்ட் கல்வி மையம் சார்பில், விருத்தாசலம் ய.எஸ்.ஏ.சி.சி., பதிவு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

நிகழ்ச்சியில் கோலப்போட்டி, பொங்கல் தயார் செய்தல் போட்டி, ஆடல் பாடல் போட்டி நடந்தது.

ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மைய தலைமை நிர்வாக அதிகாரி பானுமதி மணிகண்டராஜன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மைய ஆலோசகர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஜே.சி.ஐ., அமைப்பின் தலைவர் சுரேஷ், செயலாளர் விஜய், பொருளாளர் மணிவாசகம், துணைத் தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் (பயிற்சி) ஜான் விக்டர், துணை இயக்குனர் விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

செயல் மேலாளர் ஸ்டாலின், திட்ட மேலாளர் சரவணகுமார், துணை மேலாளர் மணிபாலன், மாரிமுத்து, இளையராஜா, சீதா, லக்ஷ்மி, நிவேதா, அனிதா, சியாமளா, வினோ தினி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us