sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மயில்களை கொன்ற விவசாயி கைது 

/

மயில்களை கொன்ற விவசாயி கைது 

மயில்களை கொன்ற விவசாயி கைது 

மயில்களை கொன்ற விவசாயி கைது 


ADDED : ஜன 23, 2024 05:13 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விஷம் வைத்து மயில்களை கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த பெரங்கியம் கிராமத்தை சேர்ந்த கணேசன்,40; என்பவரின் நிலத்தில் நேற்று 9 மயில்கள் இறந்து கிடந்தன.

தகவலறிந்த விருத்தாசலம் வனச்சரகர் ரகுவரன் தலைமையில், வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று, இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி, விசாரணை செய்தனர்.

அதில் கணேசன் தனது நெல் வயலை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க, சோளம் மற்றும் அரிசியில் பூச்சி கொல்லி மருந்து கலந்து வைத்ததும், அதனை தின்ற 9 மயில்கள் இறந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, கணேசனை கைது செய்தனர்.

மேலும், இறந்த மயில்களை தொழுதுார் கால்நடை மருத்துவர் சுப்ரமணியன் உடற்கூறாய்வு செய்த பின், வனத்துறை அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us