sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு போக்குவரத்து ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்

/

அரசு போக்குவரத்து ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்


ADDED : செப் 24, 2025 08:48 AM

Google News

ADDED : செப் 24, 2025 08:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் அரசு போக்குவரத்து மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் மொட்டை அடித்து நுாதன போரா ட்டம் நடத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து, விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 37 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலுார் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் எதிரில் நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று மொட்டையடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., கவுரவ தலைவர் பாஸ்கரன் தலைமையில் ஏராள மானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us