sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது

/

வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது

வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது

வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது


ADDED : ஜன 19, 2024 08:08 AM

Google News

ADDED : ஜன 19, 2024 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெயிண்டிங் வேலைக்கு சென்ற வீட்டில் ஒருசவரன் நகையை திருடிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுசாமி, 42. இவரது வீட்டில் கடந்த 16ம் தேதி ஒரு சவரன் நகை திருடு போனது. இதுசம்பந்தமாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கண்ணுசாமி புகார் கொடுத்தார்.

அதன்பேரில், விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த 16ம் தேதி கண்ணுசாமி வீட்டில் பெயிண்டிங் வேலை செய்த விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்த வேலு மகன் விக்னேஷ், 29, பெயிண்டர். நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விக்னே ைஷ கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஒருசவரன் நகையை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us