sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் சட்டம், ஒழுங்கு ஐ.ஜி., ஆலோசனை

/

கடலுாரில் சட்டம், ஒழுங்கு ஐ.ஜி., ஆலோசனை

கடலுாரில் சட்டம், ஒழுங்கு ஐ.ஜி., ஆலோசனை

கடலுாரில் சட்டம், ஒழுங்கு ஐ.ஜி., ஆலோசனை


ADDED : மார் 25, 2025 09:35 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டத்தில், வடக்கு மண்டல ஐ.ஜி., மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பங்கேற்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

கடலுார் மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமை தாங்கி, மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ரவுடி பதிவேட்டில் உள்ளவர்களை கண்காணித்து, அவர்களால் ஏதேனும் பிரச்னை உருவாகலாம் எனத் தெரிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் விற்பனயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல் முன்னிலை வகித்தார். எஸ்.பி., ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை மற்றும் டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us