sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி

/

மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி

மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி

மனநலம் பாதித்த பெண் ரயில் மோதி பலி


ADDED : செப் 21, 2025 06:18 AM

Google News

ADDED : செப் 21, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: செந்துறை அருகே ரயில்பாதையை கடக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண், எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார்.

அரியலுார் மாவட்டம் செந்துறை அடுத்த வஞ்சிணாபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர் பெத்தபெருமாள், 54; இவரது மனைவி சிந்தாமணி, 49; இவர் கடந்த ஆறு மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்தார். நேற்று முன்தினம் செந்துறை ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள ரயில்பாதையை கடக்க முயன்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சென்னை - மதுரை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில், தலை துண்டாகி, சம்பவ இடத்திலேயே சிந்தாமணி இறந்தார்.

தகவலறிந்து சென்ற விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us