sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்

/

தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்

தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்

தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : ஜூன் 21, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களில் எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவர்களில் பலர் எழுதவும், படிக்கவும் தெரியாமல் சிரமப்பட்டனர்.

குறிப்பாக, கணிதம் பாடத்தில் பின்தங்கி இருந்தனர். இதுபோன்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தேவநாதன் சிறப்பு வகுப்புகள் நடத்தி எழுதவும், படிக்கவும், அடிப்படை கணித பாடங்களையும் கற்பித்தார்.

இதனையொட்டி அவரை பாராட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us