sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மாணவர் தற்கொலை

/

பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை


ADDED : ஜன 19, 2024 08:00 AM

Google News

ADDED : ஜன 19, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பள்ளி மாணவன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது, மகன் கலைமணி, 17; பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

கலைமணி படிக்காமல் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை இவரது தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த கலைமணி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us