sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 19, 2024 08:14 AM

Google News

ADDED : ஜன 19, 2024 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம், அம்மாபேட்டை, ஸ்ரீ அம்மன் நகரை சேர்ந்தவர் நாராயணன் மகன் பிரகாஷ்,23; குடும்ப சூழ்நிலை காரணமாக, நேற்று முன்தினம், வீட்டி யாரும் இல்லாத நேரத்தில், தோட்டத்தில் உள்ள கருவேல மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிதம்பரம், மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us